Posts

Showing posts with the label Nenjukkul peidhidum song lyrics

Duniya chale na shri ram ke bina lyrics

Image
Duniya chale na shri ram ke bina lyrics Lyrics start: दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। सीता हरण की कहानी सुनो, बनवारी मेरी जुबानी सुनो, सीता मिले ना श्री राम के बिना, पता चले ना हनुमान के बिना, ये दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। लक्ष्मण का बचना मुश्किल था, कौन बूटी लाने के काबिल था, लक्षण बचे ना श्री राम के बिना, बूटी मिले ना हनुमान के बिना, दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। जब से रामायण पढ़ ली है, एक बात हमने समझ ली है, रावण मरे नी श्री राम के बिना, लंका जले ना हनुमान के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। सिंहासन पे बैठे है श्री राम जी, चरणों में बैठे हैं हनुमान जी, मुक्ति मिले ना श्री राम के बिना, भक्ति मिले ना हनुमान के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। वेदों पुराणों ने कह डाला, राम जी का साथी बजरंग बाला, राम ना जियेंगे हनुमान के बिना, हनुमान ना रहेंगे श्री राम के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले न...

Nenjukkul peidhidum song lyrics

Image
Nenjukkul peidhidum song lyrics Song credit: Movie Name: Vaaranam Aayiram (2008) (வாரணம் ஆயிரம்) Music: Harris Jayaraj Year: 2008 Singers: Devan, Hariharan, Prasanna Lyrics: Thamarai Lyrics start: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காரிகை பெண்ணே நீ காஞ்சநை ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி (நெஞ்சுக்குள்..) ஏதோ ஒன்று என்னை ஈர்க்க மூக்கின் நுனி மர்மம் சேர்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ மோகமில்லா நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே இது பொய்யோ மெய்யோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. (நெஞ்சுக்குள்...) தூக்கங்களை தூக்கிச் சென்றாள் தூக்கி சென்றாள்.. ஏக்கங்களை தூவிச் சென்றாள் உன்னை தாண்டி போகும் போது போகும் போது....