Posts

Showing posts with the label Anantha yalai song lyrics

Duniya chale na shri ram ke bina lyrics

Image
Duniya chale na shri ram ke bina lyrics Lyrics start: दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। सीता हरण की कहानी सुनो, बनवारी मेरी जुबानी सुनो, सीता मिले ना श्री राम के बिना, पता चले ना हनुमान के बिना, ये दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। लक्ष्मण का बचना मुश्किल था, कौन बूटी लाने के काबिल था, लक्षण बचे ना श्री राम के बिना, बूटी मिले ना हनुमान के बिना, दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। जब से रामायण पढ़ ली है, एक बात हमने समझ ली है, रावण मरे नी श्री राम के बिना, लंका जले ना हनुमान के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। सिंहासन पे बैठे है श्री राम जी, चरणों में बैठे हैं हनुमान जी, मुक्ति मिले ना श्री राम के बिना, भक्ति मिले ना हनुमान के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। वेदों पुराणों ने कह डाला, राम जी का साथी बजरंग बाला, राम ना जियेंगे हनुमान के बिना, हनुमान ना रहेंगे श्री राम के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले न...

Anantha yalai song lyrics

Image
Anantha yalai song lyrics Lyrics start: மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.. ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.. அன்பெனும் குடையை நீட்டுகிறாய், அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்.. இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில், பாஷைகள் எதுவும் தேவையில்லை.. சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும், மலையின் அழகோ தாங்கவில்லை.. உந்தன் கைகள் பிடித்து போகும் வழி, அது போதவில்லை இன்னும் வேண்டுமடி.. இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே, எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.. ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.. அன்பெனும் குடையை நீட்டுகிறாய், அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்.. தூரத்து மரங்கள் பார்க்குதடி, தேவதை இவளா கேட்குதடி.. தன்னிலை மறந்து பூக்குதடி, காற்றினில் வாசம் தூக்குதடி.. அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி.. இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே, எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.. ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.. அன்பெனும் குடையை நீட்டுகிறாய், அதில் ஆயிரம் மழை துள...